தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வரதட்சணை கொடுமை 3 பேர் மீது வழக்குப்பதிவு

 

Advertisement

சாத்தூர், ஜூன் 3: சாத்தூர் அருகே பெரியகொல்லபட்டியை சேர்ந்தவர் நாகலட்சுமி(27). இவருக்கு சென்னை கோவூர்வரிவாத்தல் வெங்கடேஸ்வரநகரை சேர்ந்த பிரதீப் என்பருடன் கடந்த பிப்ரவரி 2023ம் வருடம் திருமணம் நடந்தது. திருமணத்தின் போது நாகலட்சுமி குடும்பத்தினர் 32 பவுன் தங்க நகை, ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள வீட்டுப் பொருட்கள், ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளிப் பொருட்கள் வழங்கினர்.

சிறிது நாட்கள் கழித்து கணவர் வீட்டில் கார் கேட்டுள்ளனர். இதன்பிறகு ரூ.15 லட்சம் மதிப்பில் கார் வாங்கி கொடுத்துள்ளனர். கடந்த மாதம் கூடுதலாக ரூ.5 லட்சம் வாங்கி வரும்படி கணவர் பிரதீப் மற்றும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இது குறித்து சாத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நாகலட்சுமி புகார் அளித்தார். இதன்பேரில், கணவர் பிரதீப், அவரது தோழி சுகந்தி, மாமியார் வளர்மதி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Related News