தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆண்டிபட்டி அருகே காட்டுப்பன்றியை வேட்டையாட நாட்டு வெடிகுண்டுகள் வைத்திருந்தவர்கள் மீது வழக்கு

 

Advertisement

ஆண்டிபட்டி, ஆக. 24: தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வனச்சரக பகுதிக்கு உட்பட்ட ஏத்தக்கோவில் பகுதியில், கடந்த வாரம் நாட்டு வெடி வைத்து காட்டுப்பன்றியை வேட்டையாடி அதை சமைத்ததாக ஆண்டிபட்டி வனத்துறையினர் ஏத்தக்கோவில் கிராமத்தை சேர்ந்த முனியப்பன், அழகநாதன், ராமர், அழகர் மற்றும் பாலக்கோம்பை பகுதியை சேர்ந்த குமார் ஆகிய 6 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 8 நாட்டு வெடிகளை கைப்பற்றினர்.

இவர்கள் மீது வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ஆண்டிபட்டி கோர்ட்டில் ஆர்டர் செய்து தேனி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் கைப்பற்றப்பட்ட நாட்டு வெடிகுண்டுகளால் மனித உயிருக்கு கேடு உள்ளதாக கூறி ஆண்டிப்பட்டி வனச்சரகர் அருள்குமார், நாட்டு வெடிகுண்டு வைத்திருந்த 6 பேர் மீது நடவடிக்கை எடுக்கும்படி ஆண்டிப்பட்டி போலீசில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் உயிருக்கு ஆபத்தான நாட்டு வெடிகுண்டுகளை வைத்திருந்த 6 பேரும் மீது ஆண்டிபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Related News