தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மோட்டார் பைப், வயர்களை சேதப்படுத்தியவர்கள் மீது வழக்கு

 

Advertisement

போடி, ஜூலை 22: சின்னமனூர் அருகே அய்யம்பட்டி மேற்கு தெருவை சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் ரமேஷ்(32). இவர்கள் போடி அருகே உள்ள நாகலாபுரத்தைச் சேர்ந்த விவசாயிகள் பரமசிவம், தர்மர், தங்கம் ஆகியோரின் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகின்றனர். நிலத்தில் சொட்டு பாசனம் அமைத்துள்ளனர்.

இந்த நிலையில் சம்பவத்தன்று ரமேஷ் தனது உதவியாளருடன் நிலத்திற்கு சென்ற போது மோட்டார் பைப்கள் உடைக்கப்பட்டு, வயர்கள் சேதப்படுத்தப்பட்டிருந்தது. இதுகுறித்து போடி நீதிமன்றத்தில் ரமேஷ் வழக்கு தொடர்ந்தார். கோர்ட்டு உத்தரவின் படி, எஸ்ஐ மணிகண்டன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Advertisement

Related News