தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தோட்ட பணியாளரை தாக்கியவர்கள் மீது வழக்கு

போடி, ஜூன் 22: தேனி மாவட்டம், போடி கீழத்தெருவை சேர்ந்தவர் சேதுராமன் மகன் சுரேஷ் (38). போடி முந்தல் சாலையில் உள்ள அணைப்பிள்ளையார் கோயில் அருகே உள்ள மேட்டுப்புலம் பகுதியில் சுருளிக்கு என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் மேலாளராக வேலை செய்து வருகிறார். போடி புதூரை சேர்ந்தவர்கள் வனராஜ், பொன்னுத்தாய், தெய்வம். சுருளியின் தோட்டம் அருகே உள்ள புறம்போக்கு நிலத்தில் வனராஜ் உள்ளிட்ட 3 பேரும் விவசாயம் செய்து வருகின்றனர். நிலம் தொடர்பாக சுருளிக்கும், வனராஜ், பொன்னுத்தாய், தெய்வம் ஆகியோருக்கும் இடையே ஏற்கனவே பிரச்னை இருந்து வருகிறது.

Advertisement

இந்நிலையில் நேற்று முன் தினம் சுருளியின் தோட்டத்திற்குள் அத்துமீறி புகுந்த வனராஜ், பொன்னுத்தாய் மற்றும் தெய்வம் ஆகியோர் அங்கிருந்த எல்லைக்கற்களை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இதனை பார்த்த சுரேஷ் அவர்களை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த 3 பேரும் சுரேஷை தாக்கி, கொலைமிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். இதில் சுரேஷிற்கு காயம் ஏற்பட்டது. இது குறித்து போடி நகர் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். இதன்பேரில் வழக்குப்பதிந்த எஸ்.ஐ. இளங்கோவன், தலைமறைவாக உள்ள 3 பேரையும் தேடி வருகிறார்.

Advertisement

Related News