தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மயிலாடும்பாறை அருகே மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்கு

வருசநாடு, ஜூன் 11: மயிலாடும்பாறை அருகே மனைவியை தாக்கிய கணவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மயிலாடும்பாறை அருகே பொன்னம்படுகையைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் மனைவி சீதா (32). இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். சீதா பொன்னம்படுகையைச்சேர்ந்த இளங்கோவன் என்பவரின் மளிகை கடையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் மனைவி மீது சந்தேகம் கொண்ட கணவர் அந்த கடைக்கு வேலைக்கு செல்ல வேண்டாம் என கூறியுள்ளார்.

Advertisement

இதனையும் மீறி சீதா தொடர்ந்து வேலைக்கு சென்று வந்ததால் கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது. இந்த தகராறில் சீதாவை ஜெயக்குமார் கடுமையாக தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த சீதா தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சீதாவின் தாயார் பஞ்சவர்ணம் கொடுத்த புகாரில் மயிலாடும்பாறை போலீசார் ஜெயக்குமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement

Related News