தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ரூ.21 லட்சம் மோசடி செய்த மாஜி பிடிஓ மீது வழக்கு

 

Advertisement

சேலம், ஏப்.7: சேலம் பனமரத்துப்பட்டி ஒன்றியத்தில் ரூ.21 லட்சம் முறைகேடு செய்த மாஜி பிடிஓ மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி ஒன்றியத்தில் கிராம ஊராட்சிகளுக்கான வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வருபவர் சிராஜூதீன் (60). இவர், சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் ஒரு புகார் கொடுத்தார்.

அதில், பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வந்து, சஸ்பெண்ட் செய்யப்பட்ட முன்னாள் பிடிஓ ராஜா என்பவர், நிலவாரப்பட்டி ஊராட்சியில் 42 மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த அலுவலகத்திற்கு தொடர்பின்றி தன்னிச்சையாக அனுமதி வழங்கியுள்ளார்.

அதன்மூலம் அரசு கணக்கில் வரவு வைக்க வேண்டிய ரூ.21 லட்சத்தை வசூல் செய்து கருவூலத்தில் செலுத்தாமல் நிதி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், எனக்கூறியிருந்தார். இப்புகார் பற்றி டிஎஸ்பி முனியசாமி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். அதில், மாஜி பிடிஓ ராஜா முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது உறுதியானது. இதையடுத்து அவர் மீது மோசடி வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து மாஜி பிடிஓ ராஜாவை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement

Related News