தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மணல் கடத்தல் ஜேசிபியை பறிமுதல் செய்த போலீசாரை தாக்கி மிரட்டல் தந்தை, 2 மகன்கள் மீது வழக்குப்பதிவு

 

Advertisement

செய்யாறு, மே 30: செய்யாறு அருகே மணல் கடத்தல் ஜேசிபியை பறிமுதல் செய்த போலீசாரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த தந்ைத, 2 மகன்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே பாலாற்றுப்படுகையில் நேற்று முன்தினம் இரவு ஜேசிபி மூலம் மணல் அள்ளி லாரிகளில் கடத்தப்படுவதாக வந்த தகவலின்பேரில் தூசி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் விரைந்து சென்றனர்.

அப்போது போலீசாரை பார்த்ததும் அங்கிருந்த மணல் கடத்தும் கும்பல் தப்பி ஓடியது. பின்னர், அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஜேசிபிஐ தூசி போலீசார் விஜயகுமார், ரஞ்சித் ஆகியோர் காவல் நிலையத்திற்கு எடுத்து சென்று கொண்டிருந்தனர். உக்கம்பெரும்பாக்கம் காலனி அருகே இரவு 9 மணியளவில் வந்தபோது ஜேசிபி திடீரென பழுதானதால் அதை போலீசார் சரி செய்து கொண்டிருந்தனர்

Advertisement

Related News