தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்: 5 பேர் மீது வழக்கு

விருத்தாசலம், ஜூலை 9: விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை அருகே உள்ள சிறுவம்பார் கிராமத்தை சேர்ந்தவர் காசிநாதன் மகன் கோவிந்தராஜ். இவருக்கும் 15 வயது சிறுமிக்கும் கடந்த மாதம் 9ம் தேதி திருமணம் நடத்த இரு வீட்டார் முடிவு செய்துள்ளனர். அதன்படி பத்திரிக்கை அடித்து உறவினர்கள் அனைவருக்கும் கொடுத்து அதே பகுதியில் உள்ள ஒரு கோயிலில் திருமணம் நடைபெற தயார் நிலையில் இருந்தனர்.

Advertisement

இதுகுறித்து தகவல் அறிந்த விருத்தாசலம் ஒன்றிய விரிவாக்க அலுவலர் பாரதி தலைமையிலான அதிகாரிகள் மற்றும் போலீசார் 8ம் தேதி சென்று சிறுமியின் திருமணத்தை தடுத்து நிறுத்தினர். இதை தொடர்ந்து விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விரிவாக்க அலுவலர் பாரதி கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் கீதா மற்றும் போலீசார், சிறுமியின் திருமணத்தை நடத்த இருந்த கோவிந்தராஜ் உள்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Related News