தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வாலிபருக்கு அடி, உதை: 5 பேர் மீது வழக்கு

நிலக்கோட்டை, ஜூன் 4: கொடைரோடு அருகேயுள்ள தர்மாபுரி கிராமத்தில் இரட்டைமலையான், வெள்ளிமலையாச்சி சாமி கோவில் வைகாசி திருவிழா கடந்த 3 நாட்களாக நடந்தது. இதில் ஜூன் 1ம் தேதி விழாவின் போது ஆடல், பாடல் நிகழ்ச்சி நடந்தது. இதனை புதுரை சேர்ந்த நாகார்ஜூன் (27) தனது வாகனத்தில் அமர்ந்தபடி பார்த்ததாக கூறப்படுகிறது. நிகழ்ச்சிக்கு அவர் இடையூறு ஏற்படுத்துவதாக கருதி அப்பகுதியை சேர்ந்த சிலர், அவருடன் தகராறில் ஈடுபட்டனர். இதில் தகராறு முற்றியதில் ஆத்திரமடைந்த அந்த கும்பல், நாகார்ஜூனாவை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பியோடியது. இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் ஜிஹெச்சில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து அம்மையநாயக்கனூர் போலீசார் வழக்குப்பதிந்து தலைமறைவாக உள்ள 5 பேரை தேடி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Related News