தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இருதரப்பு மோதலில் 4 பேர் மீது வழக்கு

பாப்பிரெட்டிப்பட்டி, ஜூன் 25: பாப்பிரெட்டிப்பட்டி அருகே வடகரை கிராமத்தை சேர்ந்தவர் சச்சின்(27), கூலித்தொழிலாளி. இவரது மனைவி பிரியதர்ஷினி(21). இவருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இவர்களுக்கும், உறவினரான ரேஷ்மாவுக்கும் வீட்டுமனை தொடர்பாக நீண்ட நாட்களாக பிரச்னை இருந்து வந்துள்ளது. கடந்த 23ம் தேதி பிரியதர்ஷினி வீட்டில் இல்லாத நேரத்தில், ரேஷ்மா, அவரது கணவர் கார்த்திக், தாய் பூங்கொடி ஆகிய மூவரும், பிரியதர்ஷினி வீட்டில் இருந்த பொருட்களை வெளியே எடுத்து வைத்துவிட்டு, வீட்டை சுத்தம் செய்தனர். வெளியில் சென்றிருந்த பிரியதர்ஷினி, கணவர் சச்சின் ஆகியோர், மாலை வீட்டிற்கு வந்து பார்த்த போது, வீட்டில் இருந்த பொருட்களை வெளியே எடுத்து போட்டது குறித்து ரேஷ்மாவிடம் கேட்டனர்.

Advertisement

இதனால், இருவருக்கும் ஏற்பட்ட வாய் தகராறில், பிரியதர்ஷினி, சச்சின் ஆகியோரை ரேஷ்மா மற்றும் கார்த்திக், பூங்கொடி ஆகியோர் தகாத வார்த்தையில் திட்டி கை மற்றும் கட்டையால் அடித்துள்ளனர். இது குறித்து கோபிநாதம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் இருதரப்பு கொடுத்த புகாரின் ேபரில், ரேஷ்மா(27), கார்த்திக்(30), பூங்கொடி(45) மற்றும் சச்சின்(27) ஆகிய 4பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement