தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கர்ப்பிணி பெண்ணை தாக்கிய 3 பேர் மீது வழக்கு

பண்ருட்டி, ஜூன் 6: பண்ருட்டி அடுத்த வரிஞ்சிப்பாக்கத்தை சேர்ந்தவர் ராம்குமார் (29). அதே பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன். அண்ணன் தம்பிகளான இருவருக்கும் திருமணம் ஆகி பக்கத்து பக்கத்து வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்களுடைய மனைவிகளுக்குள் அடிக்கடி குடும்ப சண்டை நடந்து வந்துள்ளது. இதனால் முன்விரோதம் காரணமாக சம்பவத்தன்று பார்த்திபன், பார்த்திபன் மனைவி குணசுந்தரி மற்றும் கொளஞ்சியப்பன் ஆகிய மூவரும் சேர்ந்து ராம்குமாரை அசிங்கமாக திட்டி 6 மாத கர்ப்பிணியான அவரது மனைவி சரஸ்வதியை கீழே தள்ளி கல் மற்றும் உருட்டு கட்டையால் தாக்கினார்களாம். இதில் காயமடைந்த சரஸ்வதி பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்து புதுப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரண்யா, பார்த்திபன், குணசுந்தரி மற்றும் கொளஞ்சியப்பன் ஆகிய மூவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Advertisement

Advertisement

Related News