தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கார் தீப்பற்றி எரிந்து நாசம்

 

Advertisement

மதுரையில் நேற்று இரவு 11.30 மணியளவில் தல்லாகுளம் பகுதியில் இருந்து கார் ஒன்று வைகை ஆற்றை கடப்பதற்காக கோரிப்பாளையம் ஏவி மேம்பாலத்தில் ஏறியது. அதிவேகமாக வந்ததால திடீரென நிலைதடுமாறிய கார் மேம்பால தடுப்புச்சுவரில் மோதியது. இதன் தொடர்ச்சியாக காரில் தீடீரென தீப்பற்றியது.

இதனால் அதிர்ச்சியடைந்த காரில் இருந்த டிரைவர் கதவைத்திறந்து வெளியில் குதித்து உயிர் தப்பினார். இதையடுத்து கார் திகுதிகுவென எரியத்தொடங்கியது. தகவலறிந்த தல்லாகுளம் தீயணைப்பு நிலையத்தினர் அங்கு விரைந்து வந்து, காரில் பற்றிய தீயை தண்ணீர் பீய்ச்சி அணைத்தனர். ஆனால் அதற்குள் கார் எரிந்து நாசமானது. இந்த சம்பவத்தால் மேம்பாலத்தில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Advertisement

Related News