தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

புதருக்குள் பதுங்கிய கஞ்சா வியாபாரிகள் சிக்கினர்

 

Advertisement

வில்லிபுத்தூர், ஜூன் 20: வில்லிபுத்தூரில் புதருக்குள் மறைந்திருந்த கஞ்சா வியாபாரிகள் சிக்கினர். கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

வில்லிபுத்தூரில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் விற்பனையை தடுக்கும் வயைில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வில்லிபுத்தூர் சிவகாசி சாலையில் செங்குளம் விளக்கு பகுதியில் நகர் சப் இன்ஸ்பெக்டர் ராமநாதன் தலைமையிலான போலீசார் ஆய்வு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்தப் பகுதியில் புதர் மறைவில் 4 இளைஞர்கள் இருந்தனர். அவர்களை பிடித்து விசாரணை போலீசார் சோதனை செய்தனர். அவர்கள் விற்பனைக்காக கஞ்சா வைத்திருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து நான்கு பேரை பிடித்து நகர் காவல் நிலையம் கொண்டு சென்ற போலீசார், கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Related News