தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

தாம்பரம் விமானப்படை நிலையத்தில் முன்னாள் படை வீரர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம்

தாம்பரம்: தாம்பரத்தில் உள்ள இந்திய விமானப்படை நிலையத்தில் பாதுகாப்பு அமைச்சகம் சார்பில் முன்னாள் படை வீரர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நேற்று நடைபெற்றது. இதில் 50க்கும் மேற்பட்ட கார்பரேட் நிறுவனங்கள் கலந்து கொண்டு முன்னாள் படை வீரர்களை பணிகளுக்கு தேர்வு செய்தனர்.நிகழ்ச்சியில் பாதுகாப்பு அமைச்சகத்தின் முன்னாள் படை வீரர்கள் நலன் துறை செயலாளர் டாக்டர் நித்தின் சந்திரா கலந்துகொண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் படை வீரர்களுக்கு பணி ஆணைகளை வழங்கினார்.பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:இந்த முகாமில் பாதுகாவலர் முதல் மேலாண்மை பணிகள் வரை 500 பணியிடங்களுக்கு முன்னாள் படை வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள். 50க்கும் மேற்பட்ட மேலாண்மை பதவிகளில் முன்னாள் படை வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related News