தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

எலந்தகுட்டையில் நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி போட அழைப்பு

பள்ளிபாளையம், ஏப்.25: எலந்தகுட்டை அரசு கால்நடை மருந்தகத்தில், நாளை வெறிநோய் தடுப்பூசி போடப்படுகிறது. பொதுமக்கள் தங்கள் வளர்ப்பு நாய்களுக்கு இலவசமாக தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என கால்நடை மருத்துவர் அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து மருத்துவர் உமேஷ் பூபாலன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது: நாளை (26ம் தேதி), உலக கால்நடை தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு எலந்தகுட்டை கால்நடை மருந்தகத்தில், காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை நாய்களுக்கான வெறிநோய் தடுப்பூசி இலவசமாக போடப்படுகிறது. நாய்களால் ஏற்படும் இந்த வெறிநோயினை முற்றிலும் ஒழிக்கும் முயற்சியில், தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. எனவே, இந்த வாய்ப்பை பயன்படுத்தி, பொதுமக்கள் தங்கள் வளர்ப்பு நாய்களை கால்நடை மருந்தகத்திற்கு கொண்டு வந்து, இலவசமாக தடுப்பூசி போட்டுச்செல்லாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Related News