தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தொழிலதிபரிடம் ரூ.9.14 கோடி மோசடி

 

Advertisement

கோவை, ஜூலை 18: கோவை ராம்நகரை சேர்ந்தவர் ஜேம்ஸ் (60). தொழில் நிறுவன உரிமையாளர். இவர் போட்டோ கலர் லேப் நடத்தி வருகிறார். இவருக்கு கோவை ராமநாதபுரத்தைச் சேர்ந்த ராஜேஷ் மற்றும் அவர் மனைவி ஆனந்தி ஆகியோரின் அறிமுகம் 10 ஆண்டிற்கு முன் ஏற்பட்டது. ராஜேஷ், ஆனந்தி ஆகிய 2 பேரும், ஜேம்சிடம், ‘‘பல்வேறு இடங்களில் வீடு, நிலம் போன்றவை வங்கி மூலமாக ஏலத்திற்கு விடப்படுகிறது. இதில் அதிக மதிப்புள்ள சொத்துக்களை குறைந்த விலைக்கு வாங்கி தருகிறோம்’’ எனக்கூறியுள்ளனர். மேலும், பிட் காயின் மற்றும் ஆன்லைன் மூலமாக முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனவும் கூறினர். இதைத்தொடர்ந்து ஜேம்ஸ் பல்வேறு கட்டங்களில் ரூ.9.14 கோடியை 2 பேரிடமும் கொடுத்துள்ளார். ஆனால் பணம் பெற்ற பின்னர் 2 பேரும் அதை திருப்பி தரவில்லை. மேலும் இவர்கள் 2 பேரின் செயல்பாடுகளில் ஜேம்சுக்கு சந்தேகம் ஏற்பட்டது. பணத்தை பீளமேடு பகுதியில் வைத்து கொடுத்துள்ளதாக ஜேம்ஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக பீளமேடு போலீசில் புகார் அளித்தார். போலீசார் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Related News