தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பஸ்சில் பெண்களை ஏற்ற மறுத்த டிரைவர், கண்டக்டர் சஸ்பெண்ட்

 

Advertisement

விருதுநகர், ஜூலை 27: திருச்சுழி அருகே அரசு டவுன்பஸ்சில் பெண்களை ஏற்ற மறுத்த டிரைவர், கண்டக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் இருந்து காரைக்குளம் நோக்கி மகளிர் இலவச பயண அரசு பஸ் நேற்று முன்தினம் வந்தது. இதில் ஏறுவதற்காக பள்ளிமடம் ஸ்டாப்பில் நூறுநாள் வேலைக்குச் செல்லும் பெண்கள் மண்வெட்டி, தட்டு ஆகியவற்றுடன் காத்திருந்தனர். ஆனால் டிரைவரும், கண்டக்டரும் பெண்களை ஏற்றாமல் சென்றதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பெண்கள், பஸ் காரைக்குளம் சென்று விட்டு மீண்டும் திரும்பி வந்தபோது டிரைவர், கண்டக்டரை சிறைபிடித்து போராட்டம் நடத்தினர். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது. இது குறித்து அரசு போக்குவரத்து கழக மாவட்ட மேலாளர் துரைசாமி விசாரணை நடத்தினார். இதையடுத்து ஓட்டுநர் சிவக்குமார், நடத்துநர் பாலகிருஷ்ணன் ஆகியோரை மேலாளர் துரைசாமி தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார்.

 

Advertisement

Related News