தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருச்சி தென்னூர் அண்ணா நகரில் பஸ், கார், டூவீலர் அடுத்தடுத்து மோதல்

 

Advertisement

திருச்சி, ஜூன் 18: திருச்சி தென்னூர் அண்ணா நகர் மெயின் ரோட்டில் உள்ள உக்கிர காளியம்மன் கோவிலுக்கு முன்பு வேகத்தடை போட சொல்லி அங்குள்ள பொதுமக்கள் மற்றும் அண்ணாநகர் நலசங்க நிர்வாகிகள் வலியுறுத்தி வந்தனர். ஆனால் அங்கு வேகத்தடை போடாததால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.

அறிவியல் பூங்காவிலிருந்து தனியார் பள்ளிக்கு திரும்பும் இடத்தில் வேகத்தடை இல்லாததால் பிரேக் போடாமல் வண்டிகள் வேகமாக செல்கின்றது, இதனால் 4 முனையில் வாகனங்கள் வருவதால் கட்டுப்பாடின்றி விபத்துகள் நடப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை திருச்சி மத்திய பஸ்நிலையத்திற்கு வந்து கொண்டிருந்த பஸ் டூவிலர் மீது மோதியது. மோதிய பஸ்சில் பின்னால் வந்த கார் மோதி பெரிய விபத்து ஏற்பட்டது. விபத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. எனினும் கார் முன்புறம் அப்பளம் போல் நொறுங்கியது.

Advertisement

Related News