தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ரயில் மோதி பஸ் புரோக்கர் பலி

 

Advertisement

சின்னசேலம், ஜூன் 24: சின்னசேலத்தில் ரயில் மோதி பஸ் புரோக்கர் பரிதாபமாக உயிரிழந்தார்.சின்னசேலம் காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (55). இவர் அரசு பஸ் புரோக்கராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி மகேஸ். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 45 நாட்களுக்கு முன்பு இவரது தந்தை பெருமாள் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அன்றிலிருந்து செல்வராஜ் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல இருந்து வந்தார்.

மேலும் யாரிடமும் சரிவர பேசுவதில்லை. இந்நிலையில் நேற்று அதிகாலை வீட்டில் உள்ளவர்கள் யாருக்கும் தெரியாமல் அருகில் உள்ள ரயில் தண்டவாளம் பகுதியில் செல்வராஜ் கழிப்பிடம் சென்றதாக தெரிகிறது. அப்போது சுமார் 4 மணியளவில் விருத்தாசலத்தில் இருந்து சேலம் செல்லும் ரயில் மோதி செல்வராஜ் இறந்ததாக தெரிகிறது. இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவரது சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Related News