தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கொடைக்கானலில் சாலையில் பழுதாகி நின்ற பேருந்து: போக்குவரத்து பாதிப்பு

 

Advertisement

கொடைக்கானல், ஜூலை 22: கொடைக்கானலில் சாலையின் நடுவே பழுதாகி நின்ற அரசு பேருந்தால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கொடைக்கானல் நகரின் பிரதான பகுதியாக மூஞ்சிக்கல் உள்ளது. இந்தப் பகுதியில் உள்ள சாலை எப்போதும் பரபரப்புடன் காணப்படும். கொடைக்கானலில் இருந்து வத்தலகுண்டு, பழநி செல்வதற்கும் மற்றும் நகர் பகுதிகளுக்கு செல்லக்கூடிய முக்கிய சந்திப்பாகவும் இந்த மூஞ்சிக்கல் பகுதி உள்ளது.

இந்நிலையில் நேற்று நண்பகல் வேளையில் வத்தலகுண்டு - கிளாவரை செல்லக்கூடிய அரசு பேருந்து பழுதாகி சாலையின் நடுவே நின்றது. வாகனத்தில் கியரும் வேலை செய்யாததால் பேருந்தை வேறு பகுதிக்கு நகர்த்த முடியவில்லை. இதனால் இந்த சாலையில் திடீரென்று போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர் அருகில் இருந்த பொதுமக்கள், மற்றும் பேருந்து நடத்துனர் உள்ளிட்டோர் பேருந்தை தள்ளி ஓரமாக நிறுத்தினர். இதனால் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Advertisement

Related News