தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ராஜபாளையத்தில் சாலையில் கழிவுகளுக்கு தீ வைப்பு: பொதுமக்கள் அவதி

 

Advertisement

ராஜபாளையம் ஜூன் 30: ராஜபாளையத்தில் விவசாய கழிவுகளை சாலையோரங்களில் குவித்து தீவைப்பதால் ஏற்படும் புகையால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர். ராஜபாளையம் முடங்கியார் சாலையில், விவசாய விளைபொருட்களை சாலையில் உலர வைத்து அதனை பிரித்தெடுத்து, அதில் ஏற்படும் கழிவுகளை சாலையோரங்களில் கொட்டி, அதில் தீ வைத்து விடுகின்றனர்.

சாலையோரங்களில் குப்பைகள் எரிக்கப்படும் போது, அதில் இருந்து வெளியேறும் புகையால் அந்த வழியாக இருசக்கரம் உள்ளிட்ட வாகனங்களில் பயணிப்போர் கடும் அவதிக்குள்ளாகின்றனர். மேலும் அப்பகுதி முழுவதும் புகைமண்டமலாக மாறி விடுவதால், நுரையீரல் பாதிப்புள்ளவர்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகும் நிலை உள்ளது. ஆகையால் சாலையோரங்களில் கழிவுகளை தீவைத்து எரிப்பதை தடுக்க வேண்டும் எனவும், உடனடியாக கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Related News