தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

வதிலை பஸ்ஸ்டாண்ட் முன்பு இடையூறாய் கிடக்கும் கட்டிட இடிபாடுகள்: அகற்ற கோரிக்கை

 

வத்தலக்குண்டு, ஜூன் 30: வத்தலக்குண்டு பஸ் நிலையம் முன்பு பயணிகளுக்கு இடையூறாக கிடக்கும் கட்டிட இடிபாடுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. வத்தலக்குண்டு சுப்பிரமணிய சிவா பஸ் நிலைய முன்பு இருந்த கொடி மரங்கள் மற்றும் பீடங்களை கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு கோர்ட் உத்தரவுப்படி நெடுஞ்சாலை துறையினர் அகற்றினர்.

அதன்பிறகு இடித்த கட்டிட இடிபாடுகள் இதுவரை அகற்றப்படாமல் அப்படியே உள்ளது. பஸ் நிலையம் முன்புறம் நின்று ஏராளமான பயணிகள் பஸ்களில் ஏறி பயணிப்பது வழக்கம். ஆனால் தற்போது கட்டிட இடிபாடுகள் அகற்றப்படாமல் இருப்பதால் பயணிகள் நிற்க இடமின்றி சிரமப்பட்டு வருகின்றனர். எனவே நெடுஞ்சாலை துறையினர் உடனடியாக கட்டிட இடிபாடுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related News