தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கடன் தொல்லையால் புதிதாக கட்டி வரும் வீட்டில் கொத்தனார் தற்கொலை

மார்த்தாண்டம், ஜன.4: மார்த்தாண்டம் அருகே மருதங்கோடு நுள்ளிக்கோடு பகுதியை சேர்ந்தவர் வின்ஸ் விஜயன் (25). கொத்தனார். அவரது மனைவி சரண்யா (24). ஈழக்குடிவிளை பகுதியில் வின்ஸ் விஜயன் புதிதாக வீடு கட்டி வருகிறார். இதற்காக பலரிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இதனால் கடன் பிரச்னையும் ஏற்பட்டது. வின்ஸ் விஜயனுக்கு குடிப்பழக்கம் உண்டு. எனவே அவர் கடந்த சில நாட்களாக மிகுந்த மன வருத்தத்தில் இருந்துள்ளார். இந்தநிலையில் சம்பவத்தன்று இரவு சுமார் 9 மணியளவில் வின்ஸ் விஜயன் புதிதாக கட்டிவரும் வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு புறப்பட்டு சென்றார்.

Advertisement

ஆனால் மறுநாள் மாலை நேரமான பிறகும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த சரண்யா, புதிதாக கட்டிவரும் வீட்டுக்கு சென்று பார்த்தார். அப்போது ஆஸ்பெட்டாஸ் மேற்கூரையில் உள்ள இரும்பு கொக்கியில் தூக்கிட்டு வின்ஸ் விஜயன் தொங்கிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வின்ஸ் விஜயனை மீட்டு சிகிச்சைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் அங்கு பரிசோதித்து பார்த்தபோது வின்ஸ் விஜயன் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இது குறித்து சரண்யா அளித்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Related News