தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அரசு மருத்துவமனையில் உள்ள கழிவுநீர் தொட்டியில் விழுந்த எருமைமாடு மீட்பு

 

Advertisement

செங்கல்பட்டு, டிச.9: அரசு மருத்துவமனையில் உள்ள கழிவுநீர் தொட்டியை கடந்து செல்லும்போது கடப்பா கல் உடைந்து தொட்டிக்குள் விழுந்த எருமைமாடு பத்திரமாக மீட்கப்பட்டது. செங்கல்பட்டு அரசு மருத்துவமனை வளாகத்தில் பிணவறை அருகே ஒரு கழிவுநீர் தொட்டி உள்ளது. இந்த தொட்டியின் மேல்பக்கத்தில் கடப்பா கல்லைக்கொண்டு மூடப்பட்டிருக்கும். பொதுவாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனை வளாகத்தை சுற்றி ஆடு, மாடுகள் எப்போதும் சுற்றித்திரிவது வழக்கம்.

இந்நிலையில், நேற்றையதினம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் மேய்ச்சலுக்கு வந்த எருமை மாடு ஒன்று கழிவுநீர் தொட்டி மீது ஏறி கடந்து செல்ல முயன்றுள்ளது. அப்போது, எருமை மாட்டின் பாரம் தாங்காமல் கடப்பா கல் உடைந்து எருமை மாடு கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்துள்ளது. இதுகுறித்து செங்கல்பட்டு தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் கழிவுநீர் தொட்டியில் இறங்கி கயிறு வாயிலாக நீண்ட போராட்டத்திற்கு பிறகு எருமை மாட்டினை உயிருடன் மீட்டனர்.

Advertisement