தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நாகர்கோவிலில் பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்க கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

 

Advertisement

நாகர்கோவில், ஜூன் 26: பி.எஸ்.என்.எல். மொபைல் சேவை மற்றும் டேட்டா சேவையின் தரத்தை உயர்த்திட வேண்டும். 4 ஜி சேவையில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து தரமான 4 ஜி சேவை வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். தொழிற்சங்கங்கள் இணைந்த ஆர்ப்பாட்டம் நாகர்கோவிலில் உள்ள பொது மேலாளர் அலுவலகம் முன் நேற்று காலை நடைபெற்றது. பிஎஸ்என்எல் தொலைத் தொடர்பு ஓய்வூதிய ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார்.

ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சுயம்புலிங்கம் கோரிக்கைகளை விளக்கி பேசினார். நிர்வாகிகள் இந்திரா, மீனாட்சி சுந்தரம், ராஜகோபால், ஆறுமுகம், செல்வம் உட்பட பலர் பேசினர். தமிழ்நாடு தொலைத் தொடர்பு துறை ஊழியர் சங்க மாநில நிர்வாகி பழனிச்சாமி போராட்டத்தை முடித்து வைத்து பேசினார். பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம், அகில இந்திய பிஎஸ்என்எல் தொலைத் தொடர்பு பென்ஷன் அசோசியேஷன், தமிழ்நாடு தொலை தொடர்பு ஒப்பந்த ஊழியர் சங்கம் உள்பட பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Advertisement

Related News