தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பொது வழிப்பாதை தகராறு சுவற்றை இடித்து வாலிபரை தாக்கிய சகோதரர்கள் கைது

சேலம் ஜூன் 6: சேலம் எருமாபாளையம் லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜெய்சங்கர். இவர் லட்சுமிபுரம் குடியிருப்பு செயலாளராக இருந்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் கிருஷ்ணமூர்த்தி (36), லோகநாதன்(35). அண்ணன் தம்பிகளான இவர்களுக்கும் ஜெய்சங்கருக்கும் இடையே பொதுபாதை தொடர்பான பிரச்னை இருந்து வருகிறது.இதுதொடர்பாக ஜெய்சங்கர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில் கிருஷ்ணமூர்த்தி, லோகநாதன் ஆகிய இருவரும் பொக்லைன் மூலம் பொது வழிப்பாதை அருகேயுள்ள ஜெய்சங்கரின் சுற்றுச்சுவரை இடித்தனர். அதனை தடுத்து நிறுத்திய ஜெய்சங்கரையும் தாக்கினர். இதுபற்றி ஜெய்சங்கர், கிச்சிபாளையம் போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் கிருஷ்ணமூர்த்தி, லோகநாதனை கைது செய்தனர்.

Advertisement

Advertisement