தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அண்ணனை கடித்து குதறிய தம்பி கைது வந்தவாசி அருகே வரப்பு தகராறு

வந்தவாசி, செப். 29: வந்தவாசி அருகே வரப்பு தகராறில் அண்ணனை கடித்து குதறிய தம்பியை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த கோவனந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் தீர்த்தமலை(48) விவசாயி. இவரது தம்பி ரவிச்சந்திரன்(41) பெயிண்டர். இருவருக்கும் சொந்தமான விவசாய நிலம் அதே கிராமத்தில் அருகருகே உள்ளன. இதில் இருவருக்கும் வரப்பு சொந்தம் கொண்டாடுவது சம்பந்தமாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த 22ம் தேதி அன்று தீர்த்தமலை வரப்பு பகுதியை மண்வெட்டியால் சுத்தம் செய்து கொண்டிருந்தாராம். அப்போது அங்கு வந்த ரவிச்சந்திரன் தீர்த்தமலையிடம் தகராறு செய்து அவரை சரமாரியாக தாக்கி முகம் மற்றும் கைப்பகுதியில் கடித்து குதறியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த தீர்த்தமலை சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டார். சம்பவம் குறித்து தீர்த்தமலை நேற்று பொன்னூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் ஏழுமலை வழக்குப்பதிவு செய்து ரவிச்சந்திரனை கைது செய்தார்.

Advertisement

Advertisement