தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ விழா

 

Advertisement

கிருஷ்ணகிரி, மே 28: கிருஷ்ணகிரி லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில், 38ம் ஆண்டு பிரம்மோற்சவ விழாவையொட்டி சயன உற்சவம் நடந்தது. கிருஷ்ணகிரி பழையபேட்டை லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில், 38ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 15ம் தேதி துவங்கியது. 16ம் தேதி அன்னபட்சி வாகனம், 17ம் தேதி சிம்ம வாகனம், 18ம் தேதி ஆஞ்சநேயர் வாகனம், 19ம் தேதி சேஷ வாகனம், 20ம் தேதி திருக்கல்யாணம், இரவு கருட வாகனம், 21ம் தேதி யானை வாகனத்தில் நரசிம்மர் நகர் வலம் வந்து அருள்பாலித்தார்.

22ம் தேதி காலை, ரதோற்சவம், 23ம் தேதி காலை அபிஷேகம், பிரகார உற்சவம், இரவு குதிரை வாகனத்தில் நகர்வலம், 24ம் தேதி காலை, சூரிய பிரபை வாகனத்தில் நகர் வலம், இரவு சந்திரபிரபை வாகனத்தில் நகர்வலம் நடந்தது.

25ம் தேதி காலை வசந்த உற்சவம், நகர்வலம், அவபிரதஸ்தானம், இரவு புஷ்ப பல்லக்கில் நகர் வலம் நடந்தது. 26ம் தேதி காலை அபிஷேகம், பிரகார உற்சவம், இரவு துவாதச சாத்துமுறை சேவையும், இரவு சயன உற்சவமும் நடந்தது. இன்று (28ம் தேதி) காலை 108 சங்காபிஷேகம், அலங்காரம், தீபாராதனையும் இரவு ஊஞ்சல் உற்சவமும் நடைபெற உள்ளது.

 

Advertisement

Related News