தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பட்டினச்சேரி மீனவ கிராமத்தில் ரேணுகாதேவி அம்மன் கோயிலில் பிரம்மோற்சவம்

 

Advertisement

காரைக்கால்,செப்.11: பட்டினச்சேரி மீனவ கிராமத்தில் ரேணுகாதேவி அம்மன் ஆலயத்தில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு நடைபெற்ற பால் காவடி மற்றும் அலகு காவடியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். காரைக்கால் அடுத்துள்ள பட்டினச்சேரி மீனவ கிராமத்தில் ரேணுகாதேவி அம்மன் ஆலயத்தில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு பால் காவடி மற்றும் அலகு காவடி நடைபெற்றது. இவ்வாலயத்தில் ஆண்டுதோறும் ஆவணி மாதத்தில் பிரம்மோற்சவ விழா வெகுவிமரிசையாக நடைபெற்றுவது வழக்கம்.

அதை போல் நேற்று ரேணுகாதேவி அம்மன் ஆலயத்தில் அம்மனுக்கு பால் காவடி மற்றும் அலகு காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ஆண்கள் மற்றும் பெண்கள் என 500க்கும மேற்கொண்டார் பால் காவடி மற்றும் அலகு காவடி எடுத்து வந்து ரோணுகாதேவி அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்தனர். இவ்விழாவில் மீனவ பஞ்சாயத்தார்,பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு ரோணுகாதேவி அம்மனை வணங்கி தரிசனம் செய்தனர். மேலும் சிலர் வயிற்றில் மாவு விளக்கி இட்டு அம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்தினர்.

Advertisement

Related News