தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நாமக்கல்லில் புத்தக விழா

நாமக்கல், ஏப்.25: உலக புத்தக தினத்தையொட்டி, நாமக்கல் போட்டி தேர்வு நூலகத்தில் புத்தக விழா நடைபெற்றது. மாவட்ட நூலக அலுவலர் தேன்மொழி தலைமை வகித்தார். வாசகர் வட்ட தலைவர் அமுல்ராஜ் வரவேற்றார். தமிழாசிரியர் செந்தில்குமார், மைய நூலக வாசகர் வட்ட தலைவர் தில்லை சிவக்குமார் ஆகியோர் வாழ்த்தி பேசினர். இதில், கம்பன் கழக தலைவர் சத்தியமூர்த்தி பேசினார். அதைத் தொடர்ந்து, போட்டி தேர்வு நூலகத்திற்கு புத்தகங்கள் வாங்க ரூ.5 லட்சம் நன்கொடையாக வழங்குவதாக சத்தியமூர்த்தி தெரிவித்தார். விழாவில் கவிஞர் சிந்தனை பேரவை அன்புச் செல்வன், மைய நூலக புரவலர் முகமதுரபி மற்றும் நூலக அலுவலர்கள் கலந்து கொண்டனர். போட்டி தேர்வு நூலகர் ஜோதிமணி நன்றி கூறினார்.

Advertisement

Advertisement

Related News