தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காவல்துறை சார்பில் ரத்த தான முகாம்

சென்னை, மே 25: கோடை காலங்களில் தேர்வு மற்றும் கல்லூரி விடுமுறை காரணமாக ரத்த தானம் குறைந்து காணப்படும். இதனால், விபத்து மற்றும் பல்வேறு சிகிச்சைக்காக வரும் பொதுமக்களின் ரத்த தேவையை கருத்தில் கொண்டு, சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனை வேண்டுகோளின் பேரில், சென்னை காவல் துறை சார்பில் ரத்ததான முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவின் பேரில், கூடுதல் காவல் ஆணையர் (தலைமையிடம்) விஜயேந்திர பிதாரி வழிகாட்டுதலின் பேரில், பரங்கிமலை ஆயுதப்படை 2வது வளாகத்தில் சிறப்பு ரத்த தான முகாம் நேற்று நடந்தது. இந்த சிறப்பு ரத்த தான முகாமில் காவல்துறையில் பல்வேறு பிரிவுகளை சேர்ந்த 110 ஆண் காவலர்களும், 16 பெண் காவலர்களும், 4 காவலர் குடும்பத்தினரும் என மொத்தம் 130 காவலர்கள் ரத்த தானம் செய்தனர். விடுமுறை காலத்தில் வழங்கப்படும் இந்த ரத்ததானம், பல உயிர்களை காப்பதில் அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாகவும், அவசர காலங்களிலும், உடனடியாக ரத்த தேவைகள் அதிகம் இருக்கும் சந்தர்ப்பங்களிலும் இது மிகவும் உதவியாக இருக்கும் என்று ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனை மருத்துவ அதிகாரிகள் சென்னை காவல் துறையினைரை வெகுவாக பாராட்டினர்.

Advertisement

Advertisement