தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அவிநாசியில் ரத்ததான முகாம்

அவிநாசி, மே 19: திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வரும் ஏழை பொதுமக்கள் பயன்படும் விதமாக அவிநாசி அரசு மருத்துவமனையில் தனியார் அறக்கட்டளை மற்றும் தனியார் ரத்ததான அமைப்பு சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது. இதனை அவிநாசி நகராட்சி மன்ற கவுன்சிலர் கோபாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். அறக்கட்டளை நிர்வாகிகள் நடராசன், ரவி, நகராட்சி சுகாதார ஆய்வாளர் கருப்பசாமி, மோதிலால், கிரண், ரபீக், அன்பரசன், ஜீவானந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு முகாம் பணிகளை ஏற்பாடு செய்தனர். இம்முகாமில் பொதுமக்களிடமிருந்து 30 யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டது.

Advertisement

Advertisement

Related News