தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சேதுபாஸ்கரா வேளாண் கல்லூரியில் ரத்ததான விழிப்புணர்வு முகாம்

காரைக்குடி, செப். 1: காரைக்குடி அருகே விசாலயன்கோட்டை கலாம்கவி கிராமம் சேதுபாஸ்கரா வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய என்எஸ்எஸ் மற்றும் என்சிசி சார்பில் ரத்ததான விழிப்புணர்வு முகாம் நடந்தது. கல்லூரி தாளாளர் முனைவர் சேதுகுமணன் வாழ்த்தினார். முதல்வர் கருணாநிதி தலைமை வகித்தார். காரைக்குடி, தேவகோட்டை அரசு மருத்துவமனை ரத்தவங்கி மருத்துவர் ராஜ்குமார் தலைமையில் மருத்துவ குழுவினர் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களிடம் ரத்தம் சேகரித்தனர். முகாமில் இணை பேராசிரியர்கள் ஜெயபிரகாஷ், கவிதா, என்எஸ்எஸ் திட்ட அலுவலர்கள் தனசேகரபாண்டியன், கோகிலா, என்சிசி ஒருங்கிணைப்பாளர் கவியரசு, உடற்கல்வி ஆசிரியர் ரகு உள்பட பலர் கலந்து கொண்டனர். 43க்கும் மேற்பட்டவர்கள் ரத்ததானம் வழங்கினர்.

Advertisement

Advertisement

Related News