தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

போதையில்லா பாதை வலியுறுத்தி கண்களை கட்டிக்கொண்டு 2 கி.மீட்டர் டூவீலர் பயணம்

 

Advertisement

முசிறி, ஜூலை 14: திருச்சி மாவட்டம், முசிறியில் போதையில்லா பாதை குறித்து முசிறி வாலிபர் கண்களை கட்டிக்கொண்டு 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு டூவீலர் ஓட்டி சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார். முசிறி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் விழிப்புணர்வு நிகழ்ச்சியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அதனை தொடர்ந்து பல்வேறு விருதுகள் பெற்ற இளைஞர் அரவிந்த் ஸ்ரீகாந்த் என்பவர் கண்களை கட்டிக்கொண்டு போதையில்லா பாதை என்பதை வலியுறுத்தும் வகையில் இருசக்கர வாகனத்தை முசிறி கைகாட்டியில் இருந்து துறையூர் ரோடு, புதிய பேருந்து நிலையம், தா.பேட்டை சாலை வழியாக சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் சாகச பயணமாக ஓட்டிசென்று மீண்டும் கைகாட்டி பகுதியை வந்தடைந்தார். நிகழ்ச்சியில் தனியார் டிரஸ்ட் நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Advertisement