தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பணகுடி அருகே பைக் திருடியவர் கைது

நெல்லை, ஜூலை 8: பணகுடி அருகே விவசாயி பைக்கை திருடி சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். பணகுடி அருகேயுள்ள பழவூர் மாடன்பிள்ளைதர்மம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி ராஜபாண்டியன் (59). இவர் கடந்த 5ம் தேதி மதியம் தனது வீட்டின் முன்பு பைக்கை நிறுத்தி இருந்தார். திரும்பி வந்து பார்த்த போது பைக் திருட்டு போனது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ.25 ஆயிரம் ஆகும். இதுகுறித்து பழவூர் காவல் நிலையத்தில் ராஜபாண்டியன் புகார் அளித்தார்.

Advertisement

இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து அப்பகுதியிலுள்ள சிசிடிவி கோமிராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு நடத்தினர். இதன் அடிப்படையில் ராஜபாண்டியனின் பைக்கை திருடி சென்றவர் கீழ் உவரி வடக்கு தெருவை சேர்ந்த பிரவீன் (26) என தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் விசாரணை நடத்தி பிரவீனை கைது செய்து, அவரிடமிருந்து பைக்கை பறிமுதல் செய்தனர்.

Advertisement

Related News