தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கான்கிரீட் தளம், சாக்கடை கால்வாய் கட்ட பூமி பூஜை

வாழப்பாடி, ஜூலை 9: பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஏத்தாப்பூரில், பேரூராட்சி தலைவர் காசி அன்பழகன் தலைமையில், பல்வேறு பணிகளுக்கான பூமி பூஜை போடப்பட்டது. ஏத்தாப்பூரில் ரூ. 14.30 லட்சம் மதிப்பில் சாக்கடை கால்வாய் மேம்பாட்டு பணிக்காக பூமி பூஜை நடந்தது. பேரூராட்சி தலைவர் காசி அன்பழகன் தலைமை வகித்தார். இதில் வார்டு கவுன்சிலர் சரவணன், பெத்தநாயக்கன்பாளையம் மத்திய ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் காசி சுரேஷ் குமார், ஜோதி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஏத்தாப்பூர் பேரூராட்சி 11வது வார்டு சுப்பராயன் கோயிலை சுற்றியும் கான்கிரீட் தளம் அமைக்க பூமி பூஜை போடப்பட்டது. நிகழ்ச்சியில் ஏத்தாப்பூர் பேரூராட்சி தலைவர் காசி அன்பழகன், கவுன்சிலர் சரவணன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் காசி சுரேஷ்குமார், அர்ஜூனன், தாமோதரன், ஆனந்தகுமார், மணி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement