தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கடையநல்லூரில் விவசாயிகளுக்கு தேனீக்கள் வளர்ப்பு பயிற்சி

கடையநல்லூர், மே 21: கடையநல்லூரில் உலக தேனீக்கள் தினத்தை முன்னிட்டு விவசாயிகளுக்கு தேனீக்கள் வளர்ப்பு குறித்த பயிற்சி முகாம் நடந்தது. ஊர்மேலழகியான் ஆர்.வி.எஸ்.வேளாண்மை அறிவியல் மைய வளாகத்தில் நடந்த முகாமிற்கு கே.வி.ஐ.சி.மதுரை மண்டல இயக்குனர் செந்தில்குமார் ராமசாமி தலைமை வகித்து, விவசாயிகளுக்கு தேனீக்கள் வளர்ப்பு பற்றியும், அதன் மூலம் வருவாயை எப்படி பெருக்கலாம் என்பது குறித்தும் பேசினார். மதுரை மற்றும் கிராம தொழில்கள் ஆணைய மண்டல அலுவலக துறை அலுவலர் கலிபுர் ரஹ்மான் வரவேற்றார். தலைமை விஞ்ஞானி சுகுமார், தாவரவியல் விஞ்ஞானி பாலசுப்பிரமணியம், ஓவிய ஆசிரியர் முருகேஷ் குமார், மார்த்தாண்டம் தேனி பயிற்சி மைய பொறுப்பாளர் தாஸ், சுரண்டை சர்வதோயா சங்க மேலாளர் சிவவடிவேலன், ராதாகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர். மேலும் தேனீக்கள் தினவிழாவை முன்னிட்டு மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு ஓவியப்போட்டியும் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழும் வழங்கப்பட்டது. பயிற்சியில் பங்கேற்ற விவசாயிகளில் 30 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு தலா 10 தேன் கூடுகள் மற்றும் தேனீக்கள் வளர்ப்பதற்கான உப கருவிகள் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். சங்கரன்கோவில் சர்வோதயா சங்க செயலாளர் மாயாண்டி நன்றி கூறினார்.

Advertisement

Advertisement

Related News