தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குன்னூர் அருகே குப்பையில் உணவு தேடிய கரடி

 

Advertisement

ஊட்டி, ஜூன் 28: நீலகிரி வனப்பரப்பு மிகுந்த மாவட்டமாக விளங்கி வருகிறது. இங்குள்ள வனங்களில் புலி, சிறுத்தை, காட்டுமாடு, யானை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. நீலகிரியின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. காட்டுமாடு, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் உணவு தேடி குடியிருப்பு உலா வருவதை காண முடியும்.

இந்நிலையில் குன்னூர் அருகே உபதலை ஊராட்சிக்குட்பட்ட வசம்பள்ளம், பழத்தோட்டம் பகுதியில் பொது மக்கள் குப்பைகளை பிளாஸ்டிக்குடன் வீணான உணவு பொருட்கள் மற்றும் கழிவுகளை சாலையில் வீசி செல்கின்றனர். இந்நிலையில், இப்பகுதியில் உணவு தேடி உலா வரும் கரடி ஒன்று சாலையோர குப்பைகளில் ஏதேனும் உணவு கிடைக்கிறதா என தேடி வருகிறது.

தொடர்ந்து உணவு கழிவு இருந்த ஒரு பிளாஸ்டிக் மூட்டையை இழுத்து கொண்டு ஓடுகிறது. உணவுடன் சேர்த்து பிளாஸ்டிக்கையும் உண்ணும் பட்சத்தில் உடல் நிலை பாதித்து இறக்க கூடிய அபாயமும் உள்ளது. இதனை சிலர் வீடியோ எடுத்தனர். இக்காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. எனவே வனத்துறையினர் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement

Related News