தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கோபுராஜபுரம் ஊராட்சியில் அடிப்படை வசதிகள் அமைத்து தர வேண்டும்

 

தஞ்சாவூர், ஜூலை 5: தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒன்றியம் கோபுராஜபுரம் ஊராட்சியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கிராமத்தில் உள்ள சாலைகள் மிகவும் சிதலமடைந்து காணப்படுகிறது. மேலும் இந்த கிராமத்தில் குடிநீர் வசதி இல்லாமலும், கோபுரராஜபுரம் பெருமாங்குடி சாலையில் உள்ள மின்விளக்குகள் 6 மாத காலமாக எரியவில்லை. மேலும் ஊராட்சி பகுதியில் குப்பைகள் அகற்றபடாமல் கிடப்பதாகவும் கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். கிராமப் பகுதிகளில் பழுதடைந்து காணப்படும் குடிநீர் குழாய்களை சீரமைத்து குடிநீர் வழங்க வேண்டும். பல்வேறு இடங்களில் மின்கம்பிகள் தாழ்வாக உள்ளதாகவும், வளைந்து காணப்படும் பழைய மின்கம்பங்களை மாற்றி புதிய மின்கம்பங்கள் அமைத்திட வேண்டும். எனவே மாவட்ட கலெக்டர் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டு கிராம மக்களுக்கு குடிநீர் வசதி சாலை வசதி மின்விளக்கு வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என்று முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன் மற்றும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Related News