தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பனியன் நிறுவன தொழிலாளி போக்சோவில் கைது

 

Advertisement

திருப்பூர், டிச.11: திருப்பூர் போயம்பாளையம் பகுதியை சேர்ந்த 21 வயது பனியன் நிறுவன தொழிலாளி தனது உறவினர் வீட்டுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்றுள்ளார். அங்கு தனது தங்கை முறையான 16 வயது பள்ளி மாணவியிடம் நைசாக பேசி பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிகிறது. இந்நிலையில், அந்த மாணவி பள்ளிக்கு சென்றார்.

மாணவியின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த பள்ளி ஆசிரியை விசாரிக்க அதன் பிறகே உறவினர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறியுள்ளார். இது குறித்து குழந்தைகள் நலக்குழு மூலம் திருப்பூர் மகளிர் போலீஸ் நிலையத்துக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து அந்த வாலிபரை கைது செய்தனர்.

Advertisement