தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கல்லூரி மைதானத்தில் கிரிக்கெட் விளையாட தடை

 

Advertisement

திருப்பூர், ஜூன் 3: திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில், பெரிய அளவிலான மைதானத்தில் சுற்றுவட்டார பகுதி சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் தினமும் கிரிக்கெட் விளையாடி வந்தனர். இதேபோல பொதுமக்கள் பலர் மைதானத்தின் உள்ளே அடிக்கடி இருசக்கர வாகனத்தையும் ஓட்டி செல்வதும் தொடர்ந்து வந்தது.

இந்தநிலையில் கல்லூரி நிர்வாகம் சார்பில் மைதானத்தில் ஒரு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில், கல்லூரி மைதானத்தில் கிரிக்கெட் விளையாட அனுமதி இல்லை. இருசக்கர வாகனங்கள் மைதானத்திற்குள் நுழைய அனுமதி இல்லை. நடை பயிற்சி மேற்கொள்பவர்கள் காலை 6 மணி முதல் 8 மணி வரையும், மாலை 4.30 முதல் 6.30 மணி வரையும் நடைபயிற்சி மேற்கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement