தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

17 ஆண்டுக்கு பின்பு பாலாயி அம்மன் கோயில் விழா

சேந்தமங்கலம், மே 24: எருமப்பட்டி அருகே 17 ஆண்டுகளுக்கு பின்பு நடந்த பாலாயி அம்மன் கோயில் திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர்.

Advertisement

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி ஒன்றியம் தேவராயபுரத்தில் பாலாயி அம்மன் கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயிலில், திருவிழா நடத்துவது குறித்து இருதரப்பினர் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, திருவிழா கடந்த 17 ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில் ஊர் மக்கள் ஒன்று கூடி, திருவிழா நடத்த முடிவு செய்தனர். இதையடுத்து நீதிமன்ற உத்தரவின் படி, திருவிழா நடத்துவதற்காக நேற்று முன்தினம் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது.

இதில் ஏராளமான பக்தர்கள் மோகனூர் காவிரி ஆற்றில், இருந்தும் புளியஞ்சோலை ஆற்றில் இருந்து புனித தீர்த்தம் குடங்களில் எடுத்துக்கொண்டு ஊர்வலமாக கோயிலுக்கு வந்தனர். நேற்று மாலை செல்லாண்டியம்மன் கோயிலுக்கு சக்தி அழைத்தல் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று முனியப்பன் வீதி உலா பூஜை நடைபெறுகிறது. 28ம் தேதி பாலாயி அம்மன் தேர் திருவிழா, மாவிளக்கு மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. 17 ஆண்டுகளுக்கு பிறகு திருவிழா நடைபெறுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் கோயிலில் ஒன்று கூடி வழிபாடு நடத்தினர். எருமப்பட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Advertisement

Related News