தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

திருவட்டாறு, நாகர்கோவில் பள்ளிகளில் பேபி ஜெபகுமாரின் மேஜிக் ஷோ மாணவர்கள் உற்சாகம்

நாகர்கோவில், ஜூலை 10: திருவட்டாறு, நாகர்கோவில் பள்ளிகளில் பேபி ஜெபகுமாரின் மேஜிக் ேஷா நிகழ்ச்சி நடந்தது. இதனால் மாணவ, மாணவிகள் உற்சாகம் அடைந்தனர். உலகம் முழுவதும் 2000க்கும் மேற்பட்ட பள்ளிகளில் ‘அறிவியல், சமூக விழிப்புணர்வு மற்றும் நகைச்சுவை காட்சிகளுடன் கூடிய மெகா மேஜிக் ஷோ நிகழ்வை பேபி ஜெபகுமார் நடத்தி உள்ளார். இவர் சமீபத்தில் நாகர்கோவில் ஆல்பா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும், திருவட்டாறு எக்செல் குளோபல் பள்ளியிலும் மேஜிக் ஷோ நடத்தி மாணவ மாணவியரை உற்சாகப்படுத்தினார். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகங்கள் செய்திருந்தன.