தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பிளாஸ்டிக் பயன்பாடு தவிர்க்க விழிப்புணர்வு கலசபாக்கம் அருகே தென்கைலாயமாக விளங்கும்

கலசபாக்கம்: கலசபாக்கம் அருகே தென்கைலாயம் என அழைக்கப்படும் பர்வத மலையில் ஓம் நமச்சிவாயம் என்ற கோஷத்துடன் சிவபக்தர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டனர். மேலும் பக்தர்களுக்கு பிளாஸ்டிக் பயன்பாடு தவிர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்தினர். திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகே தென்கைலாயம் என அழைக்கப்படும் 4560 அடி உயரமுள்ள பர்வத மலையில் 2ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரம்மராம்பிகை மல்லிகா அர்ஜூனேஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

Advertisement

பவுர்ணமி, அமாவாசை, பிரதோஷம் தினங்களில் பக்தர்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருக்கும் என்ற நிலை மாறி தற்போது தினமும் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும் வார இறுதி நாட்கள், விடுமுறை நாட்களில் பக்தர்களின் வருகை அதிக அளவில் உள்ளது.

 

Advertisement

Related News