தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மத்திய பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி தொடர விழிப்புணர்வு நிகழ்ச்சி

 

Advertisement

வலங்கைமான், பிப். 2: நன்னிலம் அடுத்த பூந்தோட்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மத்திய பல்கலைக்கழகத்தில் உயர்கல்வியை தொடர விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியம் பூந்தோட்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் உயர் கல்வியை பெறுவது சமம் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. பூந்தோட்டம் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஜேம்ஸ் ரோஸய்யா தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் சங்கர் வரவேற்றார். இதில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை தலைவரும் மற்றும் பல்கலை க்கழகத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சுலோச்சனா சேகர் கலந்து கொண்டார். தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் உயர் கல்வியை மாணவர்கள் எளிமையாக பெரும் வகையில் அனைத்து பாடப்பிரிவுகளும் உள்ளன.

அதனை பெறுவதற்கான வழிமுறைகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்கினார். மேலும் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தில் இந்த மாவட்டத்தை சார்ந்த மாணவ, மாணவிகள் பெருமளவில் உயர் கல்வியை தொடர வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தார். அருகாமையில் உள்ள இந்த பல்கலைக்கழகத்தை மாணவ,மாணவிகளின் உயர்கல்விக்கு பயன்படுத்திக் கொள்ளவும் அழைப்பு விடுத்தார். பூந்தோட்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 11, 12 ம் வகுப்பு மாணவர்கள் கலந்து கொண்டனர். பள்ளியின் முதுநிலை புவியியல் துறை ஆசிரியை கோமதி நன்றி கூறினார். இப்பள்ளியின் முதுநிலை கணினி ஆசிரியரும், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட இணை செயலாளருமான விஜயன் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார்.

Advertisement

Related News