தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திண்டுக்கல்லில் அக்னிவீர் வாயு தேர்வு விழிப்புணர்வு

திண்டுக்கல், ஆக 1: இந்திய விமான படையால் நடத்தப்படவுள்ள அக்னிவீர் வாயு தேர்வில் கலந்து கொள்வதற்கு ஆக.4ம் தேதி வரை https://agnipathvayu.cdac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகளிடையே விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பில் திட்டமிடப்பட்டது. அதன்படி திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில் இந்திய விமான படையால் நடத்தப்படவுள்ள அக்னிவீர் வாயு தேர்வு தொடர்பாக கல்லூரி மாணவ, மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகள் திண்டுக்கல் புனித அந்தோனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் பார்வதீஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேற்று நடைபெற்றன. இந்நிகழ்ச்சிகளில் சென்னை மண்டல வேலைவாய்ப்பு அலுவலர் மாதவதாஸ், மாவட்ட வேலைவாய்ப்பு மையம் உதவி இயக்குநர் பிரபாவதி முன்னிலையில் இந்திய விமானப்படை அலுவலர் கனிக்குமார் விமான படையில் உள்ள காலி பணியிடங்கள் குறித்து எடுத்துரைத்தார். இதில் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Related News