தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பந்தலூர் பஜாரில் 100 சதவீதம் வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வு

 

Advertisement

பந்தலூர்,ஏப்.13: பந்தலூரில் 100 சதவீதம் வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. நீலகிரி மாவட்டம்,பந்தலூர் பஜாரில் நேற்று இந்திய தேர்தல் ஆணையம் வழிகாட்டுதலின்படி எதிர்வரும் 19 ஆம் தேதி சுற்றமும் நட்பும் சூழ வருகை தந்து தவறாமல் தங்களது வாக்கினை பதிவு செய்து நமது பாராளுமன்றத் தொகுதியில் 100% வாக்குப்பதிவு நடத்தி தங்கள் உரிமையை நிலைநாட்டிட அழைக்கின்றோம்.

நூறு சதவீதம் வாக்குப்பதிவு நமது இலக்கு என துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினர். ஓட்டு போடுங்க நோட்டு வாங்காதீங்க என பதாதைகள் ஏந்தி பந்தலூர் பஜாரில் மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்ட விழிப்புணர்வு பேரணி மற்றும் ஸ்கூட்டர் பேரணி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஆவின் பொது மேலாளரும், மாவட்ட தேர்தல் வழிகாட்டி விழிப்புணர்வு பொறுப்பு அலுவர் ஜெயராமன் தலைமை வகித்தார். விழிப்புணர்வு பேரணி பந்தலூர் பழைய பேருந்து நிலையம் பகுதியில் துவங்கி பஜார் வழியாக புதிய பேருந்து நிலையம் வரை சென்றது. 100 சதவீதம் வாக்குபதிவை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மகளிர் திட்ட நிர்வாகிகள் ,மகளிர் சுய உதவி குழுவை சேர்ந்த பெண்கள் பலர் கலந்துகொண்டனர்.

Advertisement

Related News