தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

திறனில் சிறந்து விளங்கிய மாணவர்கள் நீடாமங்கலம் ஒன்றிய அரசுப்பள்ளிக்கு விருது

 

நீடாமங்கலம், ஜூலை 11: மாணவர்கள் அடிப்படை திறன்களில் சிறந்து விளங்கிய நீடாமங்கலம் ஒன்றியத்தில் உள்ள அரசு பள்ளி விருது மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

மாணவர்களின் அடிப்படை திறன்களில் சிறந்து விளங்கும் பள்ளிகளுக்கு தமிழக அரசு பாராட்டி விருது வழங்கி சிறந்த முன்னோடி பள்ளியாக ஆக தேர்வு செய்யப்பட்ட பள்ளிகளுக்கு திருச்சி தேசிய கல்லூரியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முன்னிலையில் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

இதில் நீடாமங்கலம் ஒன்றியத்தில் கற்கோவில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளிட்ட பத்து பள்ளிக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதனை நீடாமங்கலம் வட்டாரக் கல்வி அலுவலர் ஜெ.இன்பவேணி சான்றிதழை வழங்கி கற்கோவில் பள்ளிக்கு வாழ்த்து தெரிவித்தார்.உடன் பள்ளி தலைமை ஆசிரியர் அன்புமணி, இடைநிலை ஆசிரியர் கண்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.