தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆட்டோ மீது கார் மோதி விபத்து பெண்கள் உட்பட 4 பேர் காயம்

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த கம்மவார்பாளையம் சன்சிட்டி பகுதியைச் சேர்ந்தவர் அமீத் (47). இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். நேற்றுமுன்தினம் அமீத் தனது ஷேர் ஆட்டோவில் பயணிகளை ஏற்றிக் கொண்டு மணவாளநகரிலிருந்து - ஸ்ரீபெரும்புதூர் நோக்கி சென்றுகொண்டிருந்தார். அப்போது, மணவாளநகர் சாலையோரமாக ஆட்டோவை நிறுத்தி வைத்திருந்தார். அப்போது வேகமாக வந்த கார் ஒன்று எதிர்பாராத விதமாக ஷேர் ஆட்டோ மீது மோதியது. இதில் அமீத் மற்றும் அந்த ஆட்டோவில் பயணம் செய்த திருவள்ளூர் அடுத்த மேல்நல்லாத்தூர் பகுதியைச் சேர்ந்த பிரிசில்லா, சிபினா, ராஜநந்தினி ஆகிய 4 பேரும் காயமடைந்தனர். திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதுகுறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் விபத்து ஏற்படுத்திய கார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement

Advertisement

Related News