தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வேறு வழியில் போக சொன்னதால் ஆத்திரம் போக்குவரத்து காவலர் மீது ஆட்டோவை ஏற்றிய டிரைவர்

 

Advertisement

பெரம்பூர், ஜூலை 29: வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் சரஸ்வதி (34). இவர், செம்பியம் போக்குவரத்து காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 24ம் தேதி இரவு பெரம்பூர் பெரியார் நகர் 70 அடி சாலை பகுதியில் போக்குவரத்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அங்கு மழைநீர் வடிகால் பணிகள் நடைபெறுவதால் அவ்வழியாக வந்த வாகனங்களை வேறு பக்கம் திருப்பி விட்டுக்கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக வந்த ஆட்டோ ஓட்டுனர், காவலர் சரஸ்வதியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

மேலும், சுற்றிப் போக முடியாது எனக் கூறி ஆட்டோவை எடுத்து வேகமாக காவலர் சரஸ்வதி மீது மோதினார். இதில், அவருக்கு இடது காலில் காயம் ஏற்பட்டது. உடனடியாக பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்ற காவலர் சரஸ்வதி இதுகுறித்து பெரவள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் ஆட்டோ பதிவு எண் மற்றும் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து புழல் டேவிட் ஜெயவேல் தெருவைச் சேர்ந்த ராஜ்குமார் (55) என்பவரை கைது செய்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் அஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisement

Related News